பளிங்கு மண்டபத்தில் நாய்
’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம்.பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த...
View Articleகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்
ஆவுடையக்காள் தொடர்ச்சி.......தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.திருவனந்தபுரத்தில் ஒரு அத்வைத கருத்தரங்கத்தில்...
View Articleகோட்டான் அறியுமோ மார்த்தாண்டன் மகிமை ?
(ஆவுடையக்காள் தொடர்ச்சி...4.)மனதிற்கு உபதேசம் செய்வது உலக மக்களுக்கு உபதேசம் செய்வதற்கான ஒரு யுக்தி. ஆகையால் பல ஆன்றோர்கள் பாடல்களை மனதிற்கு உபதேசம் செய்வது போல அமைத்துத் தந்திருக்கிறார்கள். அவ்வகையில்...
View Articleஇச்சிறியேனால் ஆவது என்னே ?
பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், குறித்த ஊணை ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால் உறங்குகின்றேன்,...
View Articleயானும் தானாய் ஒழிந்தானே
எந்த ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றாலும் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பலம் கூடி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த குரு, நவக்கிரங்களில் ஒன்றான வியாழ பகவானின் சஞ்சரிப்பு பலன் என்று...
View Articleசிந்தை கொள்ளும் விஷயப் பிரமை
ஒரு பெரும் பணக்காரர் கண்டிப்பான விடுமுறை எடுத்துக்கொண்டு யாருடைய உபத்திரமும் இல்லாத தன்னுடைய தீவு பங்களாவில் சில தினங்களைக் கழிக்கச் செல்லுகிறார். அலைபேசி, தொலைபேசி, கணிணி மூச் !! எதுவும் கிடையாது....
View Articleமனையொட்டி மாமிசக் கடையோ ?
தீண்டத் தகாத சாதியை சேர்ந்த ஒருவன் முக்திக்கு வழி சொல்கிறான். அவனோ ஒரு கைநாட்டு. அவனுக்கு ராமனும் தெரியாது ரஹீமும் தெரியாது ஆனால் எல்லாம் தெரிந்தவன் போல பேசுகிறான். அவனை தேடிப் போக வேண்டுமானால் இறைச்சி...
View Articleயானும் தானாய் ஒழிந்தானே
எந்த ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றாலும் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பலம் கூடி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த குரு, நவக்கிரங்களில் ஒன்றான வியாழ பகவானின் சஞ்சரிப்பு பலன் என்று...
View Articleகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள இன்றைய பலப் பிரச்சனைகள் தலையெடுக்காமலே போயிருக்கும். இதை...
View Articleசேற்றைக் கழுவும் பிரவாகம்
சிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை'நடக்கிறது."எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது? அந்த 'பன்டி'யோட விளையாடப் போகாதேன்னு சொன்னா கேட்டாதானே ! ஊர்ல இருக்கிற சேத்தெயெல்லாம் பூசி...
View Articleநாட்டியமாடுது மண்ணின் பாவை
காசி மகாநகரத்தில் பெருங்கூட்டம். பெரிய பண்டிதர்கள் குழுமியிருக்கும் அந்த கூட்டத்தில் ரவிதாஸை வாதத்திற்கு அழைத்திருந்தனர். அவன் எவ்வளவோ மறுத்த போதிலும் அவனை அவர்கள் விடுவதாயில்லை. மக்களுக்கு ஆன்மீக...
View Articleஅழலை நாடும் விட்டில் பூச்சி
அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே சிறிது நேரம் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக எதையும் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. வழக்கம்போல் மனம் ஒன்று விட்டு...
View Articleகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி
மனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள்."நீ வேணுமானா போயிட்டு வா. எனக்கு அங்க யாரையும் தெரியாது."இது கணவனின் அணுகுமுறை....
View Articleசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1
ஆசிரியர் அறிமுகம் :இந்த இடுகையின் விருந்து ஆசிரியர் பலரும் மிக நன்கு அறிந்த ஒரு வலைப்பதிவாளர்.அவரை நான் கபீரண்ணன்என்று அழைப்பது உண்டு. :))அவருடைய வலைப்பூ கபீரின் கனிமொழிகள் வலைப்பூவிற்கு ஒரு வருடம்...
View Articleகே.ஆர்.எஸ் விடையளிக்கிறார்
சிறப்பு இடுகை -1 ( இங்கே சுட்டவும் ) -தொடர்ச்சிபுதிரா புனிதமா : கபீர்வணக்கம் மக்களே!புதிரா புனிதமாவில் வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை!நம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச்...
View Articleசிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2
ஆசிரியர் அறிமுகம் :கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் வாசகர்களுக்கு, இப்பதிவின் ஆசிரியர் யாரென்று புரிந்து...
View Articleசிறப்பு இடுகை- விருந்தினர் படைப்பு -3
ஆசிரியர் அறிமுகம் :”படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம், தெரிந்து கொள்ள முயல்கிறோம்!ஆனால் கோடிக்கணக்கான வார்த்தைகள், நூற்றுக் கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக--...
View Articleசிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4
ஆசிரியர் அறிமுகம்இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும் ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம் உரையாடித் தெரிந்து கொண்டிருக்கிறேனேத் தவிர எழுத்து மூலம் அல்ல. தன்னை ஒரு வாசகனாக அறிமுகப்...
View Articleஉண்மையான உறவு
ஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி விட்டு குரு அரசனிடம் கொடுத்து போய் விடுகிறார்.உஜ்ஜயினைத்...
View Articleவிளக்கில் விளங்கும் விளக்கவர்
மந்திரங்களில் சிறந்தது காயத்ரி. ஆண் பெண் வேற்றுமையின்றி எல்லோராலும் எக்காலத்தும் சொல்லப்படலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் அவர்கள் பண்பட்டவர்களாகவும் புத்தி கூர்மையுடனும்...
View Article